கோவையில் கொசுவர்த்தி சுருளால் தீ பிடித்து விபத்து - உடல் நலக்குறைவால் படுக்கையில் இருந்த மூதாட்டி பலி…!

சேலையில் தீ பிடித்து, உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் மூதாட்டியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


கோவை: கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அறிவொளி புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் இவரது மனைவி லட்சுமி (76). இவர் தனது மகள் ஜானகியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக உடல்நலக்குறைவால் லக்ஷ்மி, வீட்டில் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு லக்ஷ்மி படுத்து இருந்த இடத்தின் அருகே கொசுவர்த்தி சுருள் இருந்துள்ளது.

இதில், தெரியாமல் அவரது நைலான் துணி பட்டதில் தீப்பிடித்துள்ளது. இந்த தீ, உடல் முழுவதும் பரவிய நிலையில் லட்சுமி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து, அவரை மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

50 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...