கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் காலை 9.30 மணி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் முதல் மறு விசாரணை நடந்து வருகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சசிகலா, விவேக் ஜெயராமன், ஆறுகுட்டி, நடராஜன், சஜீவன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றதுள்ளது.
இந்நிலையில், கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் காலை 9.30 மணி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.
முதல் முறையாக விசாரணைக்கு அழைத்துள்ளனர். இவர் சுமார் 15-ஆண்டுகளாக ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சசிகலா, விவேக் ஜெயராமன், ஆறுகுட்டி, நடராஜன், சஜீவன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றதுள்ளது.
இந்நிலையில், கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் காலை 9.30 மணி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.
முதல் முறையாக விசாரணைக்கு அழைத்துள்ளனர். இவர் சுமார் 15-ஆண்டுகளாக ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.