சஜீவனிடம் கடந்த இரண்டு நாட்கள் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று சகோதரர் சிபியிடம் விசாரணை துவங்கியுள்ளது.
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் முதல் மறு விசாரணை நடந்து வருகிறது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா, விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, சஜீவன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், அதிமுக நிர்வாகியும் சஜீவனின் அண்ணனுமான சிபியிடம் தனிப்படை போலீசார் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சஜீவனிடம் கடந்த இரண்டு நாட்கள் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று சகோதரர் சிபியிடம் விசாரணை துவங்கியுள்ளது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா, விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, சஜீவன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், அதிமுக நிர்வாகியும் சஜீவனின் அண்ணனுமான சிபியிடம் தனிப்படை போலீசார் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சஜீவனிடம் கடந்த இரண்டு நாட்கள் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று சகோதரர் சிபியிடம் விசாரணை துவங்கியுள்ளது.