கோடநாடு பங்களா உள் அலங்கார வேலைகளை செய்தவர் என்பதால் உள்ளே முக்கிய கோப்புகள் உள்ள இடங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளதால், இவர் கனகராஜூக்கு சொல்லிருக்கலாம் என்ற கோணத்தில் தான் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் முதல் மறு விசாரணை நடந்து வருகிறது.
ஐ.ஜி.சுதாகர் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சசிகலா, அவரது உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ வி.சி.ஆறுகுட்டி, கோடநாடு மேலாளர் நடராஜன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் அதிமுக வர்த்தக அணி தலைவர் சஜீவனிடம் நேற்று ஐ.ஜி. சுதாகர் தலைமையில் நேற்று சுமார் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது நாளாக சஜீவனிடம் தனிப்படை போலீசார், கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சஜீவன் கோவையில் நீலகிரி பர்னிச்சர் என்ற பெயரில் மரசாமான்கள் விற்பனை கடையை வைத்திருந்தார். மேலும் அவர் தான் கோடநாடு பங்களா உள் அலங்கார வேலைகளை செய்தவர் என்பதால் உள்ளே முக்கிய கோப்புகள் உள்ள இடங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளதால், அவர் கனகராஜூக்கு சொல்லிருக்கலாம் என்ற கோணத்தில் தான் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவிடமிருந்து கனகராஜ் வேலை விட்டு சென்ற பின் அவருடன் எந்த தொடர்பும் இல்லை சஜீவன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஜி.சுதாகர் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சசிகலா, அவரது உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ வி.சி.ஆறுகுட்டி, கோடநாடு மேலாளர் நடராஜன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் அதிமுக வர்த்தக அணி தலைவர் சஜீவனிடம் நேற்று ஐ.ஜி. சுதாகர் தலைமையில் நேற்று சுமார் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது நாளாக சஜீவனிடம் தனிப்படை போலீசார், கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சஜீவன் கோவையில் நீலகிரி பர்னிச்சர் என்ற பெயரில் மரசாமான்கள் விற்பனை கடையை வைத்திருந்தார். மேலும் அவர் தான் கோடநாடு பங்களா உள் அலங்கார வேலைகளை செய்தவர் என்பதால் உள்ளே முக்கிய கோப்புகள் உள்ள இடங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளதால், அவர் கனகராஜூக்கு சொல்லிருக்கலாம் என்ற கோணத்தில் தான் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவிடமிருந்து கனகராஜ் வேலை விட்டு சென்ற பின் அவருடன் எந்த தொடர்பும் இல்லை சஜீவன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.