'ஆப்ரேஷன் 2.0'.. திண்டுக்கல்லை சேர்ந்த கஞ்சா வியாபாரியை கோவையில் போதை பொருள் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு காவலில் வைக்க உத்தரவு…!

அவரிடம் இருந்து 7.255-கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: ஆப்ரேஷன் 2.0 என்ற பெயரில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை உத்தரவிட்டதன் பேரில், கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 30-ஆம் தேதி கோவை காட்டூர் முனியப்பன் கருப்பசாமி கோவில் பின்புறம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்த ஜெகநாதன் (41) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 7.255-கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜெகநாதனை போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் ஓராண்டு தடுப்புக் காவலில் வைக்க கோவை காட்டூர் சரக உதவி ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் பரிந்துரை செய்தனர்.

அதையடுத்து மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில் ஜெகநாதன்ஒரு ஆண்டு காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...