உலக மலேரியா தினம்: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்த சுகாதார அலுவலர்கள்!

இன்று உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, கோவையில் சுகாதார அலுவலர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


கோவை: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ஆம் தேதி உலக மலேரியா தினமாக கொண்டாடப்படுகிறது.

மலேரியா நோயை கண்டறிந்து அதனை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO), கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதியை உலக மலேரியா தினமாக அறிவித்தது.

அந்த வகையில் ஏப்ரல் 25 ஆம் தேதியான இன்று உலக மலேரியா தினம் கோவையில் அனுசரிக்கப்பட்டது.



இதனை, முன்னிட்டு கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வரதராஜபுரம்‌ தியாகி என்‌.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப் பள்ளியில்‌ சுகாதார அலுவலர்கள்‌ மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுதிமொழியினை எடுத்துக்‌ கொண்டனர்‌.



அதேபோல, மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.87 க்கு உட்பட்ட குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு கொசுவினால் பரவும் டெங்கு நோய் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...