உலக மலேரியா தினம்: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்த சுகாதார அலுவலர்கள்!

இன்று உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, கோவையில் சுகாதார அலுவலர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


கோவை: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ஆம் தேதி உலக மலேரியா தினமாக கொண்டாடப்படுகிறது.

மலேரியா நோயை கண்டறிந்து அதனை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO), கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதியை உலக மலேரியா தினமாக அறிவித்தது.

அந்த வகையில் ஏப்ரல் 25 ஆம் தேதியான இன்று உலக மலேரியா தினம் கோவையில் அனுசரிக்கப்பட்டது.



இதனை, முன்னிட்டு கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வரதராஜபுரம்‌ தியாகி என்‌.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப் பள்ளியில்‌ சுகாதார அலுவலர்கள்‌ மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுதிமொழியினை எடுத்துக்‌ கொண்டனர்‌.



அதேபோல, மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.87 க்கு உட்பட்ட குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு கொசுவினால் பரவும் டெங்கு நோய் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...