பல மாதங்களாக திறக்கப்படாமல் இருக்கும் நியாயவிலைக் கடை - கோவை கன்ஸ்யூமர்ஸ் வாய்ஸ் அமைப்பினர் மனு!

கோவை மாவட்டம் ஆண்டக்காபாளையம் பகுதியில் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருக்கும் நியாய விலை கடையை திறக்க வலியுறுத்தி கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.


கோவை: கோயமுத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு ஆண்டக்காபாளையம் பகுதியில் நியாய விலைக்கடை பல மாதங்களாக திறக்கப்படாமல் இருப்பதாகவும், உடனடியாக அதை திறக்க வேண்டியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில், அன்னூர் வட்டம் வெள்ளானைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டக்காபாளையம் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நியாய விலைக்கடை பழுதடைந்ததால், அது முற்றிலும் இடிக்கப்பட்டு புதிதாக நியாய விலை கடை அமைக்கப்பட்டுள்ளது

ஆனால், புதிதாக கட்டப்பட்ட அந்த நியாயவிலைக்கடை பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருப்பதால், அந்த கடையை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...