கோவையில் குடியிருப்பு பூங்காவில் 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - தோட்டக்காரர், எலக்ட்ரீசியன் மீது வழக்குப்பதிவு!

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்ட் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இருவர் கைது.


கோவை: கோவை வடவள்ளியில் உள்ள தக்க்ஷா ஷான்ஸ்ராய் (Daksha Sanshray) என்ற தனியார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரதீஸ் - சுகன்யா. இவர்களது மகன் லக்‌ஷன் (11) நேற்று அப்பார்ட்மெண்ட் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே தனது மகன் உயிரிழந்து விட்டதாக சிறுவனின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், காவல்துறையிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிறுவனின் தாயார் சுகன்யா குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் விபத்து தொடர்பாக அலட்சியமாக செயல்பட்ட தோட்டக்காரர் மற்றும் எலட்ரிசியன் மீது வடவள்ளி போலீசார் 304(A) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...