வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் குடியிருப்புவாசிகள் மனு..!

இதுவரை மின் இணைப்பு வீட்டு வரி உள்ளிட்டவற்றை கட்டி வருவதாகவும், உடனடியாக காலி செய்ய நோட்டீஸ் வழங்கி இருப்பதாகவும், தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களை காலி செய்ய வலியுறுத்தியதற்கும், மாற்று இடம் வழங்க கோரியும் பல்வேறு பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களை காலி செய்ய வலியுறுத்தி அந்தந்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் அணைப்புதூர் பகுதியில் 138 குடும்பங்கள் வசித்து வரக்கூடிய இடம் நீர்நிலை புறம்போக்கு என காலி செய்ய வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.



அவ்விடத்தில் குடியிருப்பவர்கள் இதுவரை மின் இணைப்பு வீட்டு வரி உள்ளிட்டவற்றைக் கட்டி வருவதாகவும், உடனடியாக காலி செய்ய நோட்டீஸ் வழங்கி இருப்பதாகவும், தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதேபோல திருமுருகன் பூண்டி நகராட்சி பகுதியில் 40-க்கும் மேற்பட்டவரை காலி செய்ய வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாற்று இடம் வழங்க வேண்டியும் நகராட்சித் தலைவர் குமார் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...