கோவை மாநகராட்சியில் பராமரிப்பின்றி போடப்பட்ட சமுதாய நலக்கூடம், பூங்காக்களில் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி நேரில் ஆய்வு…!

மாநகராட்சி அதிகாரிகளிடம் சமுதாயக் கூடத்தில் தூய்மை பணி மேற்கொண்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் பராமரிப்பின்றி உள்ள சமுதாய நலக்கூடம் மற்றும் பூங்காவில் தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி 78-வது வார்டுக்குட்பட்ட IDUP-காலனி சமத்துவக்கூடம் கடந்த6-வருடமாக பராமரிப்பின்றி சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக மாறி இருந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாமன்ற உறுப்பினர் சிவசக்தியிடம் சமுதாயக்கூடத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் இன்று அப்பகுதிக்குகோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன் நேரில் சென்று ஆய்வு பணி மேற்கொண்டார். மேலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் சமுதாயக்கூடத்தில் தூய்மை பணி மேற்கொண்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.



மேலும் அப்பகுதியில் கடந்த ஆட்சியில்பராமரிப்பின்றி இருந்த சிறுவர் பூங்காக்களையும் தூய்மை பணி மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகளும் சென்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...