'நமது எம்.எல்.ஏ' வின் மக்கள் குறை தீர்ப்பு முகாம் - தொகுதி மக்களிடம் மனுக்களை பெற்று கொண்ட வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி 70வது வார்டில் நடைபெற்ற "நமது எம்.எல்.ஏ" வின் மக்களின் குறை தீர்க்கும் முகாமில் தெற்கு தொகுதி எம்.எல் ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.


கோவை: கோவை தெற்கு தொகுதி 70வது வார்டில் "நமது எம்.எல்.ஏ" வின் மக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கலந்துகொண்டு அப்பகுதி மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பெரும்பாலும் சாலை வசதிகள் குறித்தான கோரிக்கை மனுக்களை அதிகப்படியான மக்கள் அளித்ததாக கூறப்படும் நிலையில், அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர், வானதி சீனிவாசன், உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்நிகழ்வில், அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பிரகாஷ், சுரேஷ்பாபு, ஜனார்தனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...