கோவை வால்பாறையில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை‌: வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.



வால்பாறைஅதன் சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் மதியம் சுமார் 3 மணியிலிருந்து லேசான மழை பெய்ய துவங்கிபின்பு கனமழை பெய்து வருகிறது.

வால்பாறை ஸ்டான்மோர், பழைய வால்பாறை, ரொட்டிக் கடை, உருளிக்கள், கருமலை, வெள்ளைமலை, சின்னக்கல்லார், சிறுகுன்றா, போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட சிரமப்பட்டு வருகின்றனர். கனமழையால்சாலைகளிலும் வீதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.



காற்றுடன் மழை பெய்ததால் இரு சக்கர வாகனங்கள் கீழே விழுந்து சேதம் அடைந்தது.இந்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் 5 மணி வரை பெய்த மழையின் அளவு 76 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...