கோவையில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைப்பது குறித்தான கருத்துகேட்பு கூட்டம் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு.

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 15 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ள நிலையில், புதியதாக 8 சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைப்பது குறித்தான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம், ஏப்ரல் 30ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 15 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ள நிலையில், புதியதாக 8 சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைப்பது குறித்தான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம், ஏப்ரல் 30ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்: வணிகவரி மற்றும் பதிவு துறை 2021ன் படி அரசின் கொள்கை முடிவிற்கிணங்க பட்டாமாறுதலை எளிமையாக்க, பொதுமக்கள் ஆவண பதிவினை விரைந்து முடிக்க, கோவை மாவட்டத்தில் அடங்கிய 313 கிராமங்களில் ஆட்சி எல்லையை மறுவரையறை செய்தும் புதியதாக 8 -- காளப்பட்டி, துடியலூர், சர்க்கார்சாமக்குளம், வெள்ளலூர், கருமத்தம்பட்டி, காட்டம்பட்டி, காரமடை செலக்கரிச்சல், ஆகிய இடங்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைப்பது குறித்து வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார், என்று அவ்வறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...