கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 15 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ள நிலையில், புதியதாக 8 சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைப்பது குறித்தான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம், ஏப்ரல் 30ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 15 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ள நிலையில், புதியதாக 8 சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைப்பது குறித்தான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம், ஏப்ரல் 30ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்: வணிகவரி மற்றும் பதிவு துறை 2021ன் படி அரசின் கொள்கை முடிவிற்கிணங்க பட்டாமாறுதலை எளிமையாக்க, பொதுமக்கள் ஆவண பதிவினை விரைந்து முடிக்க, கோவை மாவட்டத்தில் அடங்கிய 313 கிராமங்களில் ஆட்சி எல்லையை மறுவரையறை செய்தும் புதியதாக 8 -- காளப்பட்டி, துடியலூர், சர்க்கார்சாமக்குளம், வெள்ளலூர், கருமத்தம்பட்டி, காட்டம்பட்டி, காரமடை செலக்கரிச்சல், ஆகிய இடங்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைப்பது குறித்து வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார், என்று அவ்வறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்: வணிகவரி மற்றும் பதிவு துறை 2021ன் படி அரசின் கொள்கை முடிவிற்கிணங்க பட்டாமாறுதலை எளிமையாக்க, பொதுமக்கள் ஆவண பதிவினை விரைந்து முடிக்க, கோவை மாவட்டத்தில் அடங்கிய 313 கிராமங்களில் ஆட்சி எல்லையை மறுவரையறை செய்தும் புதியதாக 8 -- காளப்பட்டி, துடியலூர், சர்க்கார்சாமக்குளம், வெள்ளலூர், கருமத்தம்பட்டி, காட்டம்பட்டி, காரமடை செலக்கரிச்சல், ஆகிய இடங்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைப்பது குறித்து வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார், என்று அவ்வறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.