ஆலப்புழா - தன்பாத்; எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி; கோவை - சென்னை சென்ட்ரல் சப்தபதி; கோவை - சென்னை இன்டர்சிட்டி ஆகிய நான்கு ரயில்களும் வழக்கமான நேரத்தில் நாளை இயக்கப்படும்.
கோவை: ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சேலம் மேக்னசைட் அருகே, நாளை, இரட்டை வழித்தடம் அமைக்கும் பணி நடக்க உள்ளதால், ஆலப்புழா - தன்பாத்; எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி; கோவை - சென்னை சென்ட்ரல் சப்தபதி; கோவை - சென்னை இன்டர்சிட்டி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த அறிவிப்பைச் சேலம் ரயில்வே கோட்டம் திரும்பப் பெற்றுள்ளது. இதனால் நான்கு ரயில்களும் வழக்கமான நேரத்தில் நாளை இயக்கப்படும்.
சேலம் மேக்னசைட் அருகே, நாளை, இரட்டை வழித்தடம் அமைக்கும் பணி நடக்க உள்ளதால், ஆலப்புழா - தன்பாத்; எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி; கோவை - சென்னை சென்ட்ரல் சப்தபதி; கோவை - சென்னை இன்டர்சிட்டி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த அறிவிப்பைச் சேலம் ரயில்வே கோட்டம் திரும்பப் பெற்றுள்ளது. இதனால் நான்கு ரயில்களும் வழக்கமான நேரத்தில் நாளை இயக்கப்படும்.