ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் மூலம் 92-உப்புக்கட்டிகள் பெறப்பட்டு வனப்பகுதியில் வைக்கும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
கோவை: கோடைக்காலம் துவங்கியுள்ளதால் காட்டுயானைகள் வனப்பகுதியில் உள்ள குளம் குட்டைகளுக்கு நீர் தேடி வருகிறது.
குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் இருப்பதால், அவை தண்ணீர் தேடி ஊருக்குள் வராமல் இருக்க ஆங்காங்கே வனத்துறையினர் வன எல்லைகளில் தண்ணீர் தொட்டிகளைக் கட்டி தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக ஓசை தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர் செந்தில்குமார் முயற்சியால், ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் மூலம் 92-உப்புக் கட்டிகள் பெறப்பட்டு, சிறுமுகை வனச்சரகத்தில் ஓடந்துறை பகுதியில் உள்ள குட்டை அருகே 7-கட்டிகளும், காட்டு யானைகள் அதிக நடமாட்டம் உள்ள பெத்திக்குட்டை சுற்று, பவானி சாகர் அணை நீர் தேக்க பகுதியில் 85-உப்புகளும் வைக்கப்பட்டதுள்ளது.

நீர் தேடி வரும் காட்டு யானைகள் உப்புக்களையும் உண்டு செல்கின்றது. இதே போல் வன எல்லைகளில் உள்ள நீர் தேக்கப் பகுதியில் உப்புக்கட்டிகளை வைக்கும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் இருப்பதால், அவை தண்ணீர் தேடி ஊருக்குள் வராமல் இருக்க ஆங்காங்கே வனத்துறையினர் வன எல்லைகளில் தண்ணீர் தொட்டிகளைக் கட்டி தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக ஓசை தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர் செந்தில்குமார் முயற்சியால், ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் மூலம் 92-உப்புக் கட்டிகள் பெறப்பட்டு, சிறுமுகை வனச்சரகத்தில் ஓடந்துறை பகுதியில் உள்ள குட்டை அருகே 7-கட்டிகளும், காட்டு யானைகள் அதிக நடமாட்டம் உள்ள பெத்திக்குட்டை சுற்று, பவானி சாகர் அணை நீர் தேக்க பகுதியில் 85-உப்புகளும் வைக்கப்பட்டதுள்ளது.
நீர் தேடி வரும் காட்டு யானைகள் உப்புக்களையும் உண்டு செல்கின்றது. இதே போல் வன எல்லைகளில் உள்ள நீர் தேக்கப் பகுதியில் உப்புக்கட்டிகளை வைக்கும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.