சுட்டெரிக்கும் வெயில்.. அதிகரிக்கும் வெப்பநிலை.. கோவை வனப்பகுதிகளில் காட்டு யானைகளுக்கு 'உப்புக்கட்டிகள்' வைப்பு..!

ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் மூலம் 92-உப்புக்கட்டிகள் பெறப்பட்டு வனப்பகுதியில் வைக்கும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோடைக்காலம் துவங்கியுள்ளதால் காட்டுயானைகள் வனப்பகுதியில் உள்ள குளம் குட்டைகளுக்கு நீர் தேடி வருகிறது.

குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் இருப்பதால், அவை தண்ணீர் தேடி ஊருக்குள் வராமல் இருக்க ஆங்காங்கே வனத்துறையினர் வன எல்லைகளில் தண்ணீர் தொட்டிகளைக் கட்டி தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக ஓசை தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர் செந்தில்குமார் முயற்சியால், ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் மூலம் 92-உப்புக் கட்டிகள் பெறப்பட்டு, சிறுமுகை வனச்சரகத்தில் ஓடந்துறை பகுதியில் உள்ள குட்டை அருகே 7-கட்டிகளும், காட்டு யானைகள் அதிக நடமாட்டம் உள்ள பெத்திக்குட்டை சுற்று, பவானி சாகர் அணை நீர் தேக்க பகுதியில் 85-உப்புகளும் வைக்கப்பட்டதுள்ளது.



நீர் தேடி வரும் காட்டு யானைகள் உப்புக்களையும் உண்டு செல்கின்றது. இதே போல் வன எல்லைகளில் உள்ள நீர் தேக்கப் பகுதியில் உப்புக்கட்டிகளை வைக்கும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...