கோவை பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீர்..!

இதனால், துர்நாற்றம் வீசி வருவதாகவும், கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் முன் மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேமாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு வீடு மற்றும் நிலங்கள் தங்களுடைய பெயரில் மாற்றி பத்திரப்பதிவு செய்வதற்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்வர்.

இந்நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிவு நீர் குழாய் கசிந்து அலுவலக வளாகத்தில் கழிவு நீர் குளம் போல் தேங்கி பாசம் பிடித்து காட்சியளிக்கிறது.



இத்தகைய சூழ்நிலையால் துர்நாற்றம் வீசி வருவதாகவும், கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நோய் பரவும் முன் மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



அதே போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இரு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும் மழை பெய்யும் போது மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் பெரும் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...