மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் பிரிண்டர் அசோசியேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம்..!

பேப்பர், அட்டை, பிளேட், கெமிக்கல் மற்றும் இங்க் ஆகியவற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாஸ்டர் பிரிண்டர் அசோசியேஷன் சார்பில் குமரன் நினைவகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாஸ்டர் பிரின்டர் அசோசியேசன் சார்பில் குமரன் நினைவகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் பின்னலாடை தொழில் அதிக அளவிலிருந்து வரக்கூடிய சூழ்நிலையில் பின்னலாடை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான அட்டைகள் தயாரிப்பதற்கான பேப்பர், பிளேட், கெமிக்கல் மற்றும் இங்க் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளதாகவும், இதன் காரணமாக பிரின்டிங் தொழில் நடத்தி வருபவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அட்டை இறக்குமதி வரியைக் குறைக்கவும், அட்டை ஏற்றுமதியை முற்றிலும் தடை செய்து உள்நாட்டு வர்த்தகத்திற்குப் பயன்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாஸ்டர் பிரிண்டர் அசோசியேஷன் சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...