'இந்தியை திணிக்காதே..!' - கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்தி மொழிக்கு எதிராக மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாஜக அரசை கண்டித்தும், கோவை காந்திபார்க் பகுதியில் சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: இந்தி மொழிக்கு எதிராக மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாஜக அரசை கண்டித்தும், கோவை காந்திபார்க் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மொழி குறித்து அரசியல் சாசனத்தின் 8 வது அட்டவணையை சீர் குலைக்க கூடாது, மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இந்தியை திணிக்க கூடாது, மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வு நடத்துகின்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎம் மேற்கு நகர குழு செயலாளர் பி.சி.முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

இதில் உரையாற்றிய பத்மநாபன் பேசுகையில், "பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வு உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்தியாவில் எந்த மொழியும் இன்னொரு மொழிக்கு குறைந்தது அல்ல", எனவும் தெரிவித்தார்.



ஆர்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...