பெங்களூருவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் பெங்களூர் ராமன் ஸ்போர்ட்ஸ் அகாடமிக்காக விளையாடி முதலிடத்தை பிடித்த கோவையைச் சேர்ந்த கோல் கீப்பர் முஹம்மத் ரிஃபாத்தை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பாராட்டினார்.
கோவை: கோவையை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் எப்சி போன்ற முன்னணி அணிகள் பங்குபெறும் மாநில ஜூனியர் கால்பந்து போட்டி பெங்களூரு கால்பந்து சங்கத்தின் சார்பாக பெங்களூர் கால்பந்து அரங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றது.
இதில் கோவையைச் சேர்ந்த TFSC அணியின் கால்பந்து வீரரான முஹம்மத் ரிஃபாத் (கோல் கீப்பர்) பெங்களூரில் ராமன் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணிக்கு தேர்வாகி விளையாடி கர்நாடகாவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இவர் இந்த முழு போட்டிகளிலும் சிறப்பாக சிறந்து விளங்கியுள்ளார். கோல்கீப்பர் என்கின்ற முறையில் பல போட்டிகளில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இவரின் விளையாட்டு, ரசிகர்கள் விளையாட்டு ஆர்வலர்கள் பல பயிற்சியாளர்கள் ஆகியவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், அவரைஊக்கப்படுத்தும் விதமாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் சிறப்பு பரிசு கொடுத்து பாராட்டியுள்ளார்.

பெங்களூருவில் எப்சி போன்ற முன்னணி அணிகள் பங்குபெறும் மாநில ஜூனியர் கால்பந்து போட்டி பெங்களூரு கால்பந்து சங்கத்தின் சார்பாக பெங்களூர் கால்பந்து அரங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றது.
இதில் கோவையைச் சேர்ந்த TFSC அணியின் கால்பந்து வீரரான முஹம்மத் ரிஃபாத் (கோல் கீப்பர்) பெங்களூரில் ராமன் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணிக்கு தேர்வாகி விளையாடி கர்நாடகாவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இவர் இந்த முழு போட்டிகளிலும் சிறப்பாக சிறந்து விளங்கியுள்ளார். கோல்கீப்பர் என்கின்ற முறையில் பல போட்டிகளில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இவரின் விளையாட்டு, ரசிகர்கள் விளையாட்டு ஆர்வலர்கள் பல பயிற்சியாளர்கள் ஆகியவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், அவரைஊக்கப்படுத்தும் விதமாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் சிறப்பு பரிசு கொடுத்து பாராட்டியுள்ளார்.