கோவையில் கடந்த 3 மாதங்களில் 108 ஆம்புலன்சில் 21 குழந்தைகள் பிறப்பு..!

கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 21 குழந்தைகள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிறந்துள்ளன.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் 21 குழந்தைகள் பிறந்துள்ளன.

இது குறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்ட அதிகாரி கோபாலகிருஷ்ணன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப அலுவலர்களுக்கு மனித உயிரை காக்கும் முதலுதவி சிகிச்சைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் 108 ஆம்புலன்சில் இருபத்தொரு பிரசவங்கள் நடந்துள்ளன. பல்வேறு இடங்களில் சாலை வேலை நடப்பதால் ஆம்புலன்சில் வேகம் குறைகிறது. இதனால், ஏற்படும் தாமதம் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்களில் பிரசவங்கள் நடக்கின்றன.

கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் 21 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், தாய் - சேய் இருவருக்கும் எந்த பாதிப்பும் இன்றி பிரசவம் நடந்துள்ளது, என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...