பா.ஜ.கவின் 42-ஆம் ஆண்டின் ஸ்தாபன விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் விழா இன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 17-பகுதிகளில் நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 17-பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் 42-ஆம் ஆண்டின் ஸ்தாபன விழா கொண்டாடப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சி தனது 42-ஆம் ஆண்டு ஸ்தாபன விழாவை கொண்டாடும் வகையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 17-பகுதிகளில் பணிபுரியும் வார்டுகளுக்கு நூறுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் என அனைத்து தூய்மை பணியாளர்களையும் கௌரவிக்கும் விதமாக தூய்மை பணியாளர்களுக்குப் பாத பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக குனியம்புத்தூரில் 150-தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பாத பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியினை குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:-

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 17-பகுதிகளில் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்று வருகின்றது. அனைத்து வார்டுகளிலும் வேலை செய்யும் சுமார் 100-தூய்மை பணியாளர்களை அவர்கள் செய்யும் பணியின் சிறப்பை பறைசாற்றும் வண்ணம் பாரதிய ஜனதா கட்சியின் 42-ஆம் ஆண்டின் ஸ்தாபன விழாவை கொண்டாடும் நாளில் இந்தநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சி தனது 42-ஆம் ஆண்டு ஸ்தாபன விழாவை கொண்டாடும் வகையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 17-பகுதிகளில் பணிபுரியும் வார்டுகளுக்கு நூறுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் என அனைத்து தூய்மை பணியாளர்களையும் கௌரவிக்கும் விதமாக தூய்மை பணியாளர்களுக்குப் பாத பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக குனியம்புத்தூரில் 150-தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பாத பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியினை குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:-
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 17-பகுதிகளில் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்று வருகின்றது. அனைத்து வார்டுகளிலும் வேலை செய்யும் சுமார் 100-தூய்மை பணியாளர்களை அவர்கள் செய்யும் பணியின் சிறப்பை பறைசாற்றும் வண்ணம் பாரதிய ஜனதா கட்சியின் 42-ஆம் ஆண்டின் ஸ்தாபன விழாவை கொண்டாடும் நாளில் இந்தநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.