கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வ.உ.சி உயிரியல் பூங்காவில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர், மாரிச்செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்,வ.உ.சி உயிரியல் பூங்காவில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்தும், பராமரிப்பு முறைகள் குறித்தும் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர், மாரிச்செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், வ.உ.சி உயிரியல் பூங்கா இயக்குனர் செந்தில்நாதன், மாமன்ற உறுப்பினர்கள் அம்சவேணி, கமலாவதி, வசந்தாமணி, சுமா,அஸ்லாம் பாஷா ஆகியோர் சென்றனர்.