கோவை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தூய்மைப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டது.!!

மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68-க்குட்பட்ட காந்திபுரம், 7-வது வீதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில் ஈடுபட்டனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68-க்குட்பட்ட காந்திபுரம், 7-வது வீதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில் ஈடுபட்டனர்.



மேலும், மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.83-க்குட்பட்ட லங்கா கார்னர்‌ பகுதியில்‌ நேற்று பெய்த கனமழையினால்‌ தேங்கிய குப்பைகள்‌ மற்றும்‌ மழைநீரை உடனடியாக அகற்றப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.



நேற்று பெய்த கனமழையினால்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி அவினாசி மேம்பாலத்தின்‌ கீழுள்ள சாலையில்‌ தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சி பணியாளர்களால்‌ அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.



நேற்று பெய்த கனமழையினால் கோயம்புத்தூர் மாநகராட்சி அவினாசி மேம்பாலத்தின் கீழுள்ள சாலையில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக மாநகராட்சி பணியாளர்களால் அதிவேக மின்மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...