பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ததற்கு 'ஓஸ்மா' தொழில் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
கோவை: பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ததற்கு 'ஓஸ்மா' தொழில் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின்(OSMA) நிர்வாகி, G.அருள்மொழி கூறியதாவது:-
தமிழ் புத்தாண்டு பரிசாக பஞ்சு மீது இருந்த இறக்குமதி வரியை முற்றிலும் நீக்கிய பிரதமர் மோடிக்கு ஓஸ்மா மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது. இதனால் ஜவுளி தொழில் இந்த தமிழ் புத்தாண்டு தொடக்கத்தில் இருந்து மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என்பதில் சந்தேகமில்லை. பஞ்சு விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், இன்றைய இந்த சுங்க வரி நீக்கம் கண்டிப்பாக பஞ்சு விலையை ஸ்பின்னிங் மில்களுக்கு கட்டுபடி ஆகும் விலைக்கு கிடைக்க மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இவர் அவர் கூறினார்.
தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின்(OSMA) நிர்வாகி, G.அருள்மொழி கூறியதாவது:-
தமிழ் புத்தாண்டு பரிசாக பஞ்சு மீது இருந்த இறக்குமதி வரியை முற்றிலும் நீக்கிய பிரதமர் மோடிக்கு ஓஸ்மா மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது. இதனால் ஜவுளி தொழில் இந்த தமிழ் புத்தாண்டு தொடக்கத்தில் இருந்து மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என்பதில் சந்தேகமில்லை. பஞ்சு விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், இன்றைய இந்த சுங்க வரி நீக்கம் கண்டிப்பாக பஞ்சு விலையை ஸ்பின்னிங் மில்களுக்கு கட்டுபடி ஆகும் விலைக்கு கிடைக்க மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இவர் அவர் கூறினார்.