கிணத்துக்கடவு அருகே தென்னை தோப்புக்குள் உலா வரும் வெள்ளை நிற மயில்!

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் பகுதியில் உள்ள தென்னை தோப்புக்குள் தனியாக வெள்ளை நிற மயில் ஒன்று ஜாலியாக உலா வருவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.


கோவை: விவசாய தோட்டப் பகுதிகளில் தானியங்களை சாப்பிடுவதற்காக அதிகளவில் மயில்கள் உலா வருகிறது பச்சை, நீலம் போன்ற வண்ணங்கள் கலந்து நீளமான தோகையுடன் சுற்றி வருவது வழக்கம். ஆனால் தற்போது அதற்கு மாறாக பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் பகுதியில் தென்னை தோப்புக்குள் தனியாக வெள்ளை நிற மயில் ஒன்று ஜாலியாக உலா வந்தது.

இதனை அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கிராமப் பகுதிகளில் இது போன்ற முழுமையான வெள்ளை நிறம் கொண்ட மயில்களை யாரும் அவ்வளவாக பார்த்ததில்லை எனவும், இதுபோன்ற வெள்ளை நிறம் மயில்களை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் கிராம மக்கள் கூறினார்கள்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...