கோவையில் முன்பகை காரணமாக சக கட்டட தொழிலாளியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!

இந்த வழக்கில் கட்டட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5-ஆயிரம் விதித்து, கோவை குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு கோர்ட் நீதிபதி பாலு இன்று தீர்ப்பு அளித்தார்.


கோவை: கோவையில் முன்பகை காரணமாக சக கட்டட தொழிலாளியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், காய்தே மில்லத் புதுவீதியில் வசித்து வந்தவர் ஷேக் அப்துல்லா (36). இவரும், திருச்சி, புங்கனுாரை சேர்ந்த தங்கப்பன்(58), என்பவரும் கோவையில் ஒன்றாக தங்கி கட்டட வேலைக்கு சென்றனர்.

காந்திபுரம், 9-வது தெருவில்வேலை செய்த போது, தங்கப்பன் மொபைல் போனை, ஷேக் அப்துல்லா உடைத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் முன் விரோதம் ஏற்பட்டு, 18–9–2021 அன்று மாலையில், ஷேக் அப்துல்லாவை கத்தியால் குத்தி தங்கப்பன் கொலை செய்தார்.

காட்டூர் போலீசார்,தங்கப்பனை கைது செய்தனர். இந்த வழக்கில் தங்கப்பனுக்குஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5 ஆயிரம் விதித்து, கோவை குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு கோர்ட் நீதிபதி பாலு,இன்றுதீர்ப்பு அளித்தார்.

இதில் அரசு தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும் காட்டூர் காவல் ஆய்வாளர் லதா அவர்கள் புலன் விசாரணை அதிகாரிஎதிரியை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...