தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவை சேரன்மாநகர் ஸ்ரீ வித்யாகணபதிக்கு கனி அலங்கார பூஜை..!

கோவை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சேரன்மாநகர் அருகே பாரதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா கணபதிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, கனி அலங்கார பூஜை நடைபெற்றது.


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவை சேரன்மாநகர் ஸ்ரீ வித்யாகணபதிக்கு கனி அலங்கார பூஜை நடைபெற்றது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டுசேரன்மாநகர் அருகே பாரதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா கணபதிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, கனி அலங்கார பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து குருப்பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை 3.00 மணி முதல் ஹோமம், குருபகவானுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...