கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார் சாலை விதிகள் விழிப்புணர்வு பேரணி கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் துணை கமிஷனர் (போக்குவரத்து) செந்தில் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
கோவை: கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டி சார்பில் கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார் ஷோ பேரணியை இன்று காஸ்மோபாலிட்டன் கிளப், ரேஸ் கோர்ஸ் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் மற்றும் துணை கமிஷனர் (போக்குவரத்து) செந்தில் குமார் கொடியசைத்து கார் பேரணியை தொடங்கி வைத்தனர். சாலை விதிகளை பின்பற்றுவதை விழிப்புணர்வாக கொண்டு இந்த பேரணி நடைபெற்றது.

ஓல்ட் கிளாசிக் மற்றும் மாடர்ன் எக்ஸோடிக்ஸ் உள்ளிட்ட 50 கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு கோவையின் முக்கிய சாலைகள் மற்றும் இடங்கள் வழியாகச் சென்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வரை சென்றது.

இந்த நிகழ்ச்சியில் மிகவும் பார்ப்பதற்கு அரிய கார்கள் காட்சிப்பட்டு இருந்ததை பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.

இந்நிகழ்ச்சியை ரோட்டரி கோயம்புத்தூர் நகர தலைவர் செந்தில் குமார், திட்டத் தலைவர் டி.கனகராஜ், செயலாளர் ஆர்.டி.என்.கணேசன் ஆகியோர் கோயம்புத்தூர் விழா உறுப்பினர்களுடன் ஏற்பாடு செய்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் மற்றும் துணை கமிஷனர் (போக்குவரத்து) செந்தில் குமார் கொடியசைத்து கார் பேரணியை தொடங்கி வைத்தனர். சாலை விதிகளை பின்பற்றுவதை விழிப்புணர்வாக கொண்டு இந்த பேரணி நடைபெற்றது.
ஓல்ட் கிளாசிக் மற்றும் மாடர்ன் எக்ஸோடிக்ஸ் உள்ளிட்ட 50 கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு கோவையின் முக்கிய சாலைகள் மற்றும் இடங்கள் வழியாகச் சென்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வரை சென்றது.
இந்த நிகழ்ச்சியில் மிகவும் பார்ப்பதற்கு அரிய கார்கள் காட்சிப்பட்டு இருந்ததை பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.
இந்நிகழ்ச்சியை ரோட்டரி கோயம்புத்தூர் நகர தலைவர் செந்தில் குமார், திட்டத் தலைவர் டி.கனகராஜ், செயலாளர் ஆர்.டி.என்.கணேசன் ஆகியோர் கோயம்புத்தூர் விழா உறுப்பினர்களுடன் ஏற்பாடு செய்துள்ளனர்.