கோவை மாநகராட்சியில் தின கூலி தொழிலாளர்கள் போராட்டம்..!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 98-வது வார்டு மற்றும் சில வார்டுகளுக்கு மார்ச் மாதத்திற்குரிய சம்பளம் கிடைக்க வில்லை என்றும், சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தின கூலி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 98-வது வார்டு மற்றும் சில வார்டுகளுக்கு மார்ச் மாதத்திற்குரிய கூலியை இன்றைய தேதி வரை தின கூலி தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்க வில்லை என்று சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தின கூலி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 98-வது வார்டில் பணிபுரியும் 40 கூலி தொழிலாளர்களுக்கும் மற்றும் ஒரு சில வார்டுகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு இன்றைய தேதி வரை சம்பளம் வழங்க படவில்லை.

எனவே சம்பளம் கிடைக்கப்படாத வார்டுகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு உடனே சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவைக்கிறோம் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 98-வது வார்டு தின கூலித் தொழிலாளர்க்குமார்ச் மாத சம்பளத்தைக்கேட்டு இன்று வேலை புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...