கோவை - கேரளா எல்லையான ஆனைக்கட்டி அருகே வேலியில் சிக்கி பெண் சிறுத்தை பலி

ஆனைக்கட்டி வனப்பகுதியில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை, வன எல்லையில் இருந்த வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து கேரளா வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை - கேரளா எல்லையான ஆனைக்கட்டி வனப்பகுதியில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை, வன எல்லையில் இருந்த வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து கேரளா வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை, கேரளா கால்நடை மருத்துவர்கள் சிறுத்தைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய உள்ளனர், என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...