ரூ.134 கோடி மதிப்பீட்டில் தலைமை நீரேற்றும் நிலையம் கட்டுமான பணியினை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: தலைமை நீரேற்றும் நிலையம் கட்டுமான பணியினை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை பகுதியில் பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம்-III, ரூ.134 கோடி மதிப்பீட்டில் தலைமை நீரேற்றும் நிலையம் கட்டுமானப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செல்லமுத்து, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சாம்ராஜ், மாநகராட்சி உதவி பொறியாளர் பாலச்சந்தர் ஆகியோர் இருந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை பகுதியில் பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம்-III, ரூ.134 கோடி மதிப்பீட்டில் தலைமை நீரேற்றும் நிலையம் கட்டுமானப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செல்லமுத்து, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சாம்ராஜ், மாநகராட்சி உதவி பொறியாளர் பாலச்சந்தர் ஆகியோர் இருந்தனர்.