கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்..!

திருமூர்த்தி என்பவருக்கு சாதியின் அடிப்படையில் மாற்று பணி வழங்கி உள்ள உத்திரவை ரத்து செய்திட வேண்டி 80-வது வார்டில் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களால் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80-வது வார்டில் 325-தூய்மை பணியாளர்களில் ஒருவரான திருமூர்த்தி என்பவரைச் சாதியின் அடிப்படையில் மாற்று பணி வழங்கி உள்ள உத்திரவை ரத்து செய்திட வேண்டி போராட்டம் நடத்தப்பட்டது.



அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி ஆணையரிடன் இப்பிரச்சனை குறித்து மனு வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையருக்கு கொடுக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:-



கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் 80-வது வார்டில் 325- தூய்மை பணியாளர்களில் ஒருவரான திருமூர்த்தி என்பவரை சாதியின் அடிப்படையில் மாற்று பணி வழங்கி உள்ள உத்திரவை ரத்து செய்திட வேண்டி 80-வது வார்டில் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களால் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்திற்குச் சுகாதார ஆய்வாளர் தனபால் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் மணிகண்டன் என்பவர் எவ்வித சம்பந்தமும் இல்லை ஆனால் தனபால் அவர்களைத் தவிர்த்து சுகாதார மேற்பார்வையாளர் மணிகண்டன் என்பவரை மட்டும் பணி இடமாற்றம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கை ஒருதலைபட்ச நடவடிக்கையாக உள்ளது. மேலும், இவருக்குப் பதிலாகப் பணி அமர்த்தப்பட்டுள்ள 65-வது வார்டு மேற்பார்வையாளர் ரவிக்குமார் என்பவர் மீது தொழிலாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள், புகார்கள் உள்ளது.



எனவே, மேற்பார்வையாளர் ரவிக்குமார் என்பவரை மாற்றி எந்தவித தவறும் செய்யாத சுகாதார மேற்பார்வையாளர் மணிகண்டன் என்பவர்க்கு பணியினை வழங்க வேண்டும் என்றும் இடமாற்றத்தை ரத்து செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...