கூடலூர்-கேரள மாநில தேக்கடி மலர் கண்காட்சி சுற்றுலா பயணிகள் ஆர்வம்..!

மே 2-வரை நடக்கும் இக்கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மலர் வகைகள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.


கோவை: கூடலூர்-கேரள மாநிலம் தேக்கடி மலர் கண்காட்சியை பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம் குமுளி ஊராட்சி நிர்வாகம் இணைந்து நடத்தும் 14-வது மலர் கண்காட்சி ஏப்.1ல் தேக்கடியில் துவங்கியது.

மே 2 வரை நடக்கும் இக்கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மலர் வகைகள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் இதனைப் பார்த்து ரசிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில் நுழைவுக்கட்டணமாக தலா ரூ.50 வசூலிக்கப்படுகிறது. ஏழு வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கட்டணம் கிடையாது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...