மே 2-வரை நடக்கும் இக்கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மலர் வகைகள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.
கோவை: கூடலூர்-கேரள மாநிலம் தேக்கடி மலர் கண்காட்சியை பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம் குமுளி ஊராட்சி நிர்வாகம் இணைந்து நடத்தும் 14-வது மலர் கண்காட்சி ஏப்.1ல் தேக்கடியில் துவங்கியது.
மே 2 வரை நடக்கும் இக்கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மலர் வகைகள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் இதனைப் பார்த்து ரசிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில் நுழைவுக்கட்டணமாக தலா ரூ.50 வசூலிக்கப்படுகிறது. ஏழு வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கட்டணம் கிடையாது.
தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம் குமுளி ஊராட்சி நிர்வாகம் இணைந்து நடத்தும் 14-வது மலர் கண்காட்சி ஏப்.1ல் தேக்கடியில் துவங்கியது.
மே 2 வரை நடக்கும் இக்கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மலர் வகைகள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் இதனைப் பார்த்து ரசிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில் நுழைவுக்கட்டணமாக தலா ரூ.50 வசூலிக்கப்படுகிறது. ஏழு வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கட்டணம் கிடையாது.