டி.வி.எச் 25-ம் ஆண்டு விழா: சம்மர் நைட் 2-நாட்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்- தொலைக்காட்சி பிரபலங்கள் பங்கேற்பு..!

கோவையில் டி.வி.எச் 25-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, டி.வி.எச் சம்மர் நைட்ஸ் என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சியில் புகழ், சிவாங்கி மற்றும் செஃப் தாமு ஆகியோர் பங்கேற்றனர்.


கோவை: முன்னணி கட்டுமான நிறுவனமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (டி.வி.எச்) 25-ம் ஆண்டு விழா டி.வி.எச் சம்மர் நைட்ஸ் என்ற பெயரில்கோவையில்சனி, ஞாயிறு 2 நாட்கள் நடைபெறுகிறது.

நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், கோமாளி புகழ் சிவாங்கி மற்றும் செஃப் தாமு ஆகியோர் பங்கேற்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சிவாங்கி ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். நடன நிகழ்ச்சி, சமையல்போட்டி, கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. காமெடியன்கள் அசார் மற்றும் டி.எஸ்.கே மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால் போன்ற பல பிரபலங்கள் விருந்தினர்கள் நடைபெறும்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

டி.வி.எச் திருச்சி ரோடு, சத்தி ரோடு, வடவள்ளி, கீரணத்தம் ஐ.டி பார்க்மற்றும் தொண்டாமுத்தூரில் பண்ணை வில்லா திட்டங்களைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

25-ம் ஆண்டைகொண்டாடும் வகையில் டி.வி.எச்புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. டிவிஎச் நிறுவனம் 2-இடங்களில் வீட்டு மனைகளை விற்பனை செய்கிறது. கோவை, கீரணத்தம் மற்றும் திருச்சி ரோடு மற்றும் பல பட்ஜெட் வீடுகளை விற்பனை செய்யஉள்ளது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (டி.வி.எச்) இயக்குநர் கே.என்.மணிவண்ணன், ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (டிவிஎச்) கோவை ப்ராஜெக்ட் முதன்மை அதிகாரி ஸ்ரீதேவி ஆகியோர் செய்து இருந்தனர்.

நிகழ்ச்சியில், கோமாளி புகழ் சிவாங்கி மற்றும் செஃப் தாமு ஆகியோருக்கு டி.வி.எச் இயக்குநர் கே.என்.மணிவண்ணன்,டி.வி.எச் கோவை ப்ராஜெக்ட் முதன்மை அதிகாரி ஸ்ரீதேவி ஆகியோர்நினைவுப் பரிசினை வழங்கினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...