கோவை எட்டிமடை அருகே தூக்கு போட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டுபிடிப்பு -  கே.ஜி சாவடி போலீசார் விசாரணை….!

சம்பவம் நடைபெற்ற இடத்தில் அதிகளவு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாலும், இறந்தவர் சட்டையில் பான்மசாலா இருந்ததால் இறந்தவர் வடமாநில தொழிலாளரா?  என்ற கோணத்தில் போலீசார் விசாரணை.


கோவை: கோவை எட்டிமடை அருகே உள்ள சேனாதிபதி பள்ளம் என்ற இடத்தில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை எட்டிமடை அருகே உள்ள தனியார் பிளாஸ்டிக் கம்பெனியின் பின்புறம்,சேனாதிபதி பள்ளம் என்ற இடத்தில்அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக கே.ஜி சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், மரத்தில் அமர்ந்தவாறு, தூக்கு போட்டு, அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



மேலும், சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு அதிகளவு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாலும், இறந்தவர் சட்டையில் பான்மசாலா இருந்ததால் இறந்தவர் வடமாநில தொழிலாளரா?என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக, தடவியல் நிபுணர்கள் அங்கு இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...