தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து கோவையில் அ.ம.மு.க வினர் ஆர்ப்பாட்டம்.

கோவை கணபதி பகுதியில் அ.ம.மு.க  வின் கோவை மத்திய மாவட்ட கழக செயலாளர், அப்பாதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், சொத்துவரி உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.


கோவை: தமிழக அரசு சொத்து வரியை 150% ஆக உயர்த்தி உள்ளதை கண்டித்து பல்வேறு இடங்களில் அதிமுக, பாஜக உட்பட பல்வேறு அமைப்புகள், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டங்கள்நடைபெற்று வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக,இன்று கோவை கணபதி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மத்திய மாவட்ட கழக செயலாளர், அப்பாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் செல்வா முன்னிலை வகித்தார். 



ஆர்பாட்டத்தில், கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்ட அமமுக வினர், பதாகைகளை ஏந்திக் முழக்கங்களை எழுப்பினர். இந்த சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அரசு உடனடியாக சொத்து வரி உயர்வை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...