வால்பாறை எஸ்டேட் தொழிற்சாலை அருகே 11 அடி நீள பெண் ராஜ நாகம்; பத்திரமாக மீட்டு வனப் பகுதிக்குள் விடுவிப்பு

சுமார் 11 அடி நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட அந்த பாம்பை மானாம்பள்ளி வன அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பின்னர், வனச்சரகர் மணிகண்டன் முன்னிலையில் அந்த பெண் ராஜ நாகம் வன பகுதிக்குள் விடப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே தேயிலை தோட்டம் எஸ்டேட் தொழிற்சாலை அருகில் பதுங்கி இருந்த 10 அடி நீளம் ராஜ நாகம் பாம்பை பிடித்து வன பகுதிக்குள் விட்டனர்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் பகுதியில், தேயிலை தோட்டம் தொழிற்சாலை வளாகத்தில் பெரிய மரம் ஒன்று உள்ளது. இந்த நிலையில், அந்த மரத்தில் ராஜ நாகம் பாம்பு ஒன்று உள்ளதாக, மானம்பள்ளி வன சரகம் வனத்துறைக்கு, அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.



வனத்துறையினரும், பாம்பு பிடிக்கும் தன்னர்வர்களும் இணைந்து அந்த மரத்தில் இருந்த ராஜ நாகம் பாம்பை லாவகமாக பிடித்தனர். சுமார் 11 அடி நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட அந்த பெண் பாம்பை மானாம்பள்ளி வன அலுவகத்தில் ஆய்வு செய்தனர்.

பின்னர், வனச்சரகர் மணிகண்டன் முன்னிலையில் அந்த பெண் ராஜ நாகம் வன பகுதிக்குள் விடப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...