சுமார் 11 அடி நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட அந்த பாம்பை மானாம்பள்ளி வன அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பின்னர், வனச்சரகர் மணிகண்டன் முன்னிலையில் அந்த பெண் ராஜ நாகம் வன பகுதிக்குள் விடப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே தேயிலை தோட்டம் எஸ்டேட் தொழிற்சாலை அருகில் பதுங்கி இருந்த 10 அடி நீளம் ராஜ நாகம் பாம்பை பிடித்து வன பகுதிக்குள் விட்டனர்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் பகுதியில், தேயிலை தோட்டம் தொழிற்சாலை வளாகத்தில் பெரிய மரம் ஒன்று உள்ளது. இந்த நிலையில், அந்த மரத்தில் ராஜ நாகம் பாம்பு ஒன்று உள்ளதாக, மானம்பள்ளி வன சரகம் வனத்துறைக்கு, அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.

வனத்துறையினரும், பாம்பு பிடிக்கும் தன்னர்வர்களும் இணைந்து அந்த மரத்தில் இருந்த ராஜ நாகம் பாம்பை லாவகமாக பிடித்தனர். சுமார் 11 அடி நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட அந்த பெண் பாம்பை மானாம்பள்ளி வன அலுவகத்தில் ஆய்வு செய்தனர்.
பின்னர், வனச்சரகர் மணிகண்டன் முன்னிலையில் அந்த பெண் ராஜ நாகம் வன பகுதிக்குள் விடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் பகுதியில், தேயிலை தோட்டம் தொழிற்சாலை வளாகத்தில் பெரிய மரம் ஒன்று உள்ளது. இந்த நிலையில், அந்த மரத்தில் ராஜ நாகம் பாம்பு ஒன்று உள்ளதாக, மானம்பள்ளி வன சரகம் வனத்துறைக்கு, அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினரும், பாம்பு பிடிக்கும் தன்னர்வர்களும் இணைந்து அந்த மரத்தில் இருந்த ராஜ நாகம் பாம்பை லாவகமாக பிடித்தனர். சுமார் 11 அடி நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட அந்த பெண் பாம்பை மானாம்பள்ளி வன அலுவகத்தில் ஆய்வு செய்தனர்.
பின்னர், வனச்சரகர் மணிகண்டன் முன்னிலையில் அந்த பெண் ராஜ நாகம் வன பகுதிக்குள் விடப்பட்டது.