கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம்…!

கோவை ஈச்சனாரி விநாயகர் கோயில் நிர்வாக செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் சேகர் பாபு  கேட்டறிந்தார். பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தார்.


கோவை: கோவை பொள்ளாச்சி ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் இன்றுஇந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். 



அதன்பின்னர், கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அதன் பின்னர், ஈச்சனாரி கோவில் அதிகாரிகளிடம், கோயில் நிர்வாக செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 

பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தார். 



அப்போது, அவருடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் குமர குருவேலன் IAS, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையாளர் செந்தில் வளவன் மற்றும் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 



இதையடுத்து அவர் விமானம் மூலம் சென்னை கிளம்பிச் சொன்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...