கோவையில் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது…!

கோவையில் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்த, சிறுமியின் 23 வயது உறவினரான நபரை, பேரூர் போலீசார் போக்சோவில் கைது.


கோவை: கோவையில் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையை சேர்ந்த 15 வயதான 10 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்போட்டுள்ளது. இதையடுத்து, மாணவியை பரிசோதனை செய்த போது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் விசாரித்த போது, சிறுமியின் உறவினரான பூளுவப்பட்டியை சேர்ந்த 23 வயது இளைஞர் மாணவியை காதலிப்பதாக கூறி பல முறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரித்த பேரூர் போலீசார் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...