கிணத்துக்கடவு அருகே காதருத்தான் மேடு பகுதியில் பாம்பு கடித்து விவசாயி பலி..!

தனது வீட்டு அருகே உள்ள தண்ணீர் டேங்கில் கை, கால் கழுவிக் கொண்டிருந்த போது விஷப்பாம்பு காலில் கடித்தது விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே காதருத்தான் மேடு பகுதியில் பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிணத்துக்கடவு அருகே உள்ள காதருத்தான் மேடு பகுதியில் உள்ள தோட்டத்துச் சாலையில் வசித்து வந்தவர் காளிமுத்து வயது (75). விவசாயியான இவர் தனது வீட்டு அருகே உள்ள தண்ணீர் டேங்கில் கை, கால் கழுவிக் கொண்டிருந்த போது ஏதோ ஒரு விஷப்பாம்பு காளிமுத்துவின் காலில் கடித்தது கூறப்படுகிறது.

இதனை அடுத்து 108-ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் காளிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக காளிமுத்து உயிரிழந்தார்.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...