கோவையில் கொரோனா தொற்றின் போது பணியாற்றி வந்த பணியாளர்கள் சம்பளம் மற்றும் அரசு வேலை வழங்க கோரி மனு..!

பல்வேறு பணிகளுக்கு மருத்துவர்கள் செவிலியர்கள் ஆய்வக பணியாளர்களை நியமித்து வரும் நிலையில் தங்களுக்கும் ஏதேனும் ஒரு துறையில் பணி நியமனம் வழங்கி உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர்.


கோவை: கோவையில் கொரோனா தொற்றின் போது பணியாற்றி வந்த பணியாளர்கள் சம்பளம் மற்றும் அரசு வேலை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை அரசு மருத்துவமனை சார்பில் கொரொனா தொற்று காலத்தில் (இரண்டாம் அலை) தடுப்பூசி செலுத்துதல், கோவிட் பரிசோதனை செய்தல் ஆகிய பணிகளைச் செய்து வந்த பணியாளர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு இரண்டு மாத கால சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், தற்போது தங்களில் பணிக்காலம் முடிந்து விட்டதால் தங்களுக்கு அரசு சார்பில் மருத்துவ பணி வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் கூறுகையில், தங்களுக்கு இரண்டு மாத சம்பளம் இன்னும் தரப்படாததால் மிகவும் சிரமாக உள்ளதாகவும், தற்போது மருத்துவத்துறையில் பல்வேறு பணிகளுக்கு மருத்துவர்கள் செவிலியர்கள் ஆய்வக பணியாளர்களை நியமித்து வரும் நிலையில் தங்களுக்கும் ஏதேனும் ஒரு துறையில் பணி நியமனம் வழங்கி உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...