வ.ஊ.சி.நகர் உலக தமிழ்‌ செம்மொழி பூங்காவில்‌ நடைப்பெற்ற சிறப்பு தூய்மைப்பணிகளை கோவை மேயர்‌ ஆய்வு செய்தார்‌..!

தற்போது பூங்காவில்‌ உள்ள தேவையற்ற செடி கொடிகள்‌, புதர்களை அகற்றுதல்‌, தேங்கிய குப்பைகள்‌ மற்றும்‌ களைச்செடிகள்‌ அகற்றி சுத்தம்‌ செய்யப்பட்டு வருகிறது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.16-க்குட்பட்ட கவுண்டம்பாளையம்‌ வ.ஊ.சி.நகர் உலக தமிழ்‌ செம்மொழி பூங்காவில்‌ சிறப்பு தூய்மைப்பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ இன்று (08.04.2022) தொடங்கி வைத்து, பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.16க்குட்பட்ட கவுண்டம்பாளையம்‌ வ.ஊ.சி.நகர் உலக தமிழ்‌ செம்மொழி பூங்கா நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி இருந்தது, தற்போது பூங்காவில்‌ உள்ள தேவையற்ற செடி கொடிகள்‌, புதர்களை அகற்றுதல்‌, தேங்கிய குப்பைகள்‌ மற்றும்‌ களைச்செடிகள்‌ அகற்றி சுத்தம்‌ செய்யப்படுகிறது.



மேலும்‌, மாநகராட்சியின்‌ 100-வார்டுகளுக்குட்பட்ட பயன்பாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி பூங்காக்களிலும்‌ சிறப்பு தூய்மைப்பணிகளை மேற்கொள்ளப்படவேண்டும்‌. அதன்‌ பின்னர்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்‌ என மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார், சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளார்‌ மோ.ஷா்மிளா, மேற்கு மண்டல குழு தலைவர்‌ கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, 16-வது வார்டு மாமன்ற உறுப்பினா்‌ தமிழ்செல்வன்‌, 44-வது வார்டு மாமன்ற உறுப்பினர்‌ ஆர்‌.காயத்திரி, மேற்கு மண்டல்‌ உதவி ஆணையாளர்‌ சரவணன்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா மண்டல சுகாதார அலுவலா்‌ பரமசிவம்‌, சுகாதார ஆய்வாளா்‌ சந்திரசேகர் மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌, தூய்மை பணியாளர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...