100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கைகளில் Make Period Products Free For Health India என்ற பதகைகளை ஏந்தியவாறும் கைகளில் சானிட்டரி நேப்கின் வைத்துக்கொண்டும் கல்லூரி வளாகத்தை வலம் வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கோவை: கோவையில் அரசு கலைக்கல்லூரி மாணவிகள் உலக சுகாதர தினத்தை முன்னிட்டு சானிட்டரி நேப்கின் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் உலக சுகாதர தினத்தை முன்னிட்டு மென்திறன் மேம்பாட்டு அலகு மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று பெண் சுதந்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கும்சானிட்டரி நேப்கின் சாதரண எளிய குடும்பத்தில் உள்ள மாணவிகளால் எளிதாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், அதிக விலை உள்ளதால் இலவசமாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி 100-க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் கைகளில்Make Period Products Free For Health India என்ற பதகைகளை ஏந்தியவாறும் கைகளில் சானிட்டரி நேப்கின் வைத்துக்கொண்டு கல்லூரி வளாகத்தை வலம் வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு அணிவகுப்பின் மூலம் மாணவிகள் இலவசமாக period products வழங்கும்மாறு வலியுறுத்தினர்.
கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் உலக சுகாதர தினத்தை முன்னிட்டு மென்திறன் மேம்பாட்டு அலகு மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று பெண் சுதந்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கும்சானிட்டரி நேப்கின் சாதரண எளிய குடும்பத்தில் உள்ள மாணவிகளால் எளிதாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், அதிக விலை உள்ளதால் இலவசமாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி 100-க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் கைகளில்Make Period Products Free For Health India என்ற பதகைகளை ஏந்தியவாறும் கைகளில் சானிட்டரி நேப்கின் வைத்துக்கொண்டு கல்லூரி வளாகத்தை வலம் வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு அணிவகுப்பின் மூலம் மாணவிகள் இலவசமாக period products வழங்கும்மாறு வலியுறுத்தினர்.