ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க… கோவையில் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அட்வைஸ்..!

கோவை மாநகரில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வருவதால் வாகன ஓட்டிகளை மர நிழலில் அமர வைத்து போக்குவரத்து போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வருகின்றனர்.


கோவை: கோவை மாநகரில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வருவதால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்குப் போக்குவரத்து போலீசார் அமரவைத்து அறிவுரை கூறி அனுப்பி வருகின்றனர்.

கோவை மாநகரில் பெருகிவரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதி மீறலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் விபத்துகள் ஏற்படுவதோடு, அதிகளவு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை அவினாசி சாலை, அண்ணா சிலை சிக்னலில் ஹெல்மெட் அணியாமல், வெள்ளை கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்துதல், சிக்னலில் பச்சை, மஞ்சள் விளக்குகளைத் தாண்டி சிவப்பு விளக்குகள் ஒளிர்ந்த பின்னரும் சிக்னலில் நிற்காமல் வாகனத்தை இயக்குதல், செல்போன் பேசியபடி வாகனம் இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை முறையாகக் கடை கடைப்பிடிக்காமல் சென்ற பத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளைப் பிடித்து சிக்னல் அருகே மரநிழலில் இருக்கை போட்டு அமர வைத்து அவர்களுக்கு, போக்குவரத்து போலீசார் அறிவுரைகளை வழங்கினர்.

போக்குவரத்து விதி மீறலால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் போலீசார்விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...