கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்தும் ‘தேனீ வளர்ப்பு’ ஒரு நாள் பயிற்சி..!

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌கழகத்தில், பூச்சியியல்‌ துறை சார்பாக ஒவ்வொரு மாதமும்‌ தேன்‌ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள்‌ பயிற்சி அளிக்கப்படுகிறது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள்‌ பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌கழகத்தில், பூச்சியியல்‌ துறை சார்பாக ஒவ்வொரு மாதமும்‌ தேன்‌ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள்‌ பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏப்ரல்‌ மாதத்திற்கான பயிற்சி, 06.04.2022 புதன்‌ கிழமை அன்று அளிக்கப்பட்டது.

பயிற்சியின்‌ முக்கிய அம்சங்கள்‌:-

தேனீ இனங்களைக் கண்டு பிடித்து வளர்த்தல்‌

பெட்டிகளில்‌ தேன் வளர்க்கும்‌ முறை மற்றும்‌ நிர்வாகம்‌

தேனிக்கு உணவு தரும்‌ பயிர்கள்‌ மற்றும்‌ மகரந்த சேர்க்கை மூலம்‌ மகசூல்‌ அதிகரிக்கும்‌

பயிர்களின்‌ விவரம்‌

தேனைப்‌ பிரித்தெடுத்தல்‌

தேனீக்களின்‌ இயற்கை எதிரிகள்‌ மற்றும்‌ நோய்‌ நிர்வாகம்‌

பயிற்சியில்‌ கலந்துகொள்ள விழைவோர்‌, பயிற்சி நாளன்று காலை 9.00 மணிக்கு பூச்சியியல்‌ துறை, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திற்கு வந்து அடையாள சான்று சமர்ப்பித்து பயிற்சிக்‌ கட்டணம்‌ ரூ.590 (ரூபாய்‌ ஐந்நூற்றுத் தொண்ணூறு மட்டும்‌ நேரிடையாக

செலுத்த வேண்டும்‌.) பயிற்சி நேரம்‌ காலை 9.00 முதல்‌ மாலை 5.00 மணி வரை பயிற்சியின்‌ இறுதியில்‌ சான்றிதழ்‌ வழங்கப்படும்‌.

மேலும்‌ விபரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, வேளாண்‌ பூச்சியியல்‌ துறை, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌ கழகம்‌, கோயம்புத்தூர்‌ தொலைப்பேசி: 0422-6611214 மின்னஞ்சல்‌ : [email protected].

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...