கோவை காரமடையில் குடோனில் பதுக்கி வைத்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் - காரமடை சாலையில் உள்ள பெத்தான்டபுரம் பகுதியில் குடோனில்  ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தகவல் கிடைத்தது. இதையடுத்து, குடிமைப்பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அங்கு திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை அதிக விலைக்கு கேரளாவிற்கு மர்ம நபர்கள் விற்பனை செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்கும் வகையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் - காரமடை சாலையில் உள்ள பெத்தான்டபுரம் பகுதியில் குடோனில்ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தகவல் கிடைத்தது. இதையடுத்து, குடிமைப்பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அங்கு திடீரென ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, அங்கிருந்த குடோனில் சுமார் 49 பைகளில் தலா 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு தெரியவந்தது. மேலும், மற்றொரு அறையில் சுமார் 12 பைகளில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் குடோனில் இருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 



பின்னர், அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த கணுவாய் சேர்ந்த மணிகண்டன் (36). காரமடை சேர்ந்த நந்தகுமார் (51). இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...