சமூக நீதிக் கட்சியின் தலைவர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூகநீதித் தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக நீதிக் கட்சியின் தலைவர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

"பேரூராட்சி ஊராட்சிகளில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக பணி நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். கருணை அடிப்படையில் கல்வி தகுதிக்கு ஏற்ப வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் வேலை தூங்கும் நேரத்தை 7 மணியாக மாற்றிட வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சமூக நீதிக் கட்சியின் தலைவர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
"பேரூராட்சி ஊராட்சிகளில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக பணி நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். கருணை அடிப்படையில் கல்வி தகுதிக்கு ஏற்ப வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் வேலை தூங்கும் நேரத்தை 7 மணியாக மாற்றிட வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.