கோவை எட்டிமடை பேருந்து நிழற்கூரையில் சுயநினைவின்றி மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு…!

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த அடையாளம் தெரியாத நபர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிக அளவு மது அருந்திவிட்டு சரியாக உணவு எடுக்காமல் இருந்ததே இறப்புக்கான காரணமாக கூறப்படுகிறது.


கோவை: கோவை பாலக்காடு சாலையில் உள்ள எட்டிமடை பேருந்து நிழற்கூரையில் நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் சுய நினைவு இல்லாமல் கிடந்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த அடையாளம் தெரியாத நபர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிக அளவு மது அருந்திவிட்டு சரியாக உணவு எடுக்காமல் இருந்ததே இறப்புக்கான காரணமாக கூறப்படுகிறது.

இருப்பினும், எட்டிமடை கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் கே.ஜி சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த நபர் யார்..? எப்படி இங்கு வந்தார்..? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...