கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த அடையாளம் தெரியாத நபர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிக அளவு மது அருந்திவிட்டு சரியாக உணவு எடுக்காமல் இருந்ததே இறப்புக்கான காரணமாக கூறப்படுகிறது.
கோவை: கோவை பாலக்காடு சாலையில் உள்ள எட்டிமடை பேருந்து நிழற்கூரையில் நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் சுய நினைவு இல்லாமல் கிடந்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த அடையாளம் தெரியாத நபர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிக அளவு மது அருந்திவிட்டு சரியாக உணவு எடுக்காமல் இருந்ததே இறப்புக்கான காரணமாக கூறப்படுகிறது.
இருப்பினும், எட்டிமடை கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் கே.ஜி சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த நபர் யார்..? எப்படி இங்கு வந்தார்..? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த அடையாளம் தெரியாத நபர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிக அளவு மது அருந்திவிட்டு சரியாக உணவு எடுக்காமல் இருந்ததே இறப்புக்கான காரணமாக கூறப்படுகிறது.
இருப்பினும், எட்டிமடை கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் கே.ஜி சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த நபர் யார்..? எப்படி இங்கு வந்தார்..? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.