ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டியின் தடகள போட்டி..!

ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டியின் வெள்ளி விழா குழு நடத்திய "ஆட்டம்" என்ற திறந்த தடகளப் போட்டியில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டியின் வெள்ளி விழா குழு 02 ஏப்ரல் 2022 அன்று கோயம்புத்தூர் நேரு ஸ்டேடியத்தில் "ஆட்டம்" என்ற திறந்த தடகளப் போட்டியை ஏற்பாடு செய்து இருந்தது.

இந்த நிகழ்வை மாவட்ட ரோட்ராக்ட் கமிட்டி தலைவர் சி.ஜி.குமார், முன்னால் மாவட்ட ரோட்ராக்ட் பிரதிநிதி அஜய் எஸ் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.



100 மீ, 200 மீ 400 மீ, 4x100 மீ தொடர் ஓட்டம், 110 மீ தடை தாண்டுதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளை நடத்தினர்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒட்டுமொத்த டிராபியை தமிழ்நாடு போலீசும், ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் டிராபியையும் தமிழ்நாடு போலீஸ் அணியும் வென்றது.



வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், இந்த நிகழ்வை ரோட்ராக்ட் கிளப் ஆஃப் நடத்தியது. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. இந்தநிகழ்வில், கீர்த்தி விவேக் மற்றும் கிஷோர் பாபு, வரலட்சுமி, நேஹா நிக்சன், அர்ஜுன், ஷஃபியுல்லா, கிஷோர், சஞ்சுலா, ஜெய்சீலன் மற்றும்தங்கபாண்டியன் உள்ளிட்டோர் ஏற்பாட்டுக் குழுவில் இருந்தனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...