ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டியின் வெள்ளி விழா குழு நடத்திய "ஆட்டம்" என்ற திறந்த தடகளப் போட்டியில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை: ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டியின் வெள்ளி விழா குழு 02 ஏப்ரல் 2022 அன்று கோயம்புத்தூர் நேரு ஸ்டேடியத்தில் "ஆட்டம்" என்ற திறந்த தடகளப் போட்டியை ஏற்பாடு செய்து இருந்தது.
இந்த நிகழ்வை மாவட்ட ரோட்ராக்ட் கமிட்டி தலைவர் சி.ஜி.குமார், முன்னால் மாவட்ட ரோட்ராக்ட் பிரதிநிதி அஜய் எஸ் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

100 மீ, 200 மீ 400 மீ, 4x100 மீ தொடர் ஓட்டம், 110 மீ தடை தாண்டுதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளை நடத்தினர்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒட்டுமொத்த டிராபியை தமிழ்நாடு போலீசும், ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் டிராபியையும் தமிழ்நாடு போலீஸ் அணியும் வென்றது.

வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், இந்த நிகழ்வை ரோட்ராக்ட் கிளப் ஆஃப் நடத்தியது. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. இந்தநிகழ்வில், கீர்த்தி விவேக் மற்றும் கிஷோர் பாபு, வரலட்சுமி, நேஹா நிக்சன், அர்ஜுன், ஷஃபியுல்லா, கிஷோர், சஞ்சுலா, ஜெய்சீலன் மற்றும்தங்கபாண்டியன் உள்ளிட்டோர் ஏற்பாட்டுக் குழுவில் இருந்தனர்.


இந்த நிகழ்வை மாவட்ட ரோட்ராக்ட் கமிட்டி தலைவர் சி.ஜி.குமார், முன்னால் மாவட்ட ரோட்ராக்ட் பிரதிநிதி அஜய் எஸ் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.
100 மீ, 200 மீ 400 மீ, 4x100 மீ தொடர் ஓட்டம், 110 மீ தடை தாண்டுதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளை நடத்தினர்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒட்டுமொத்த டிராபியை தமிழ்நாடு போலீசும், ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் டிராபியையும் தமிழ்நாடு போலீஸ் அணியும் வென்றது.
வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், இந்த நிகழ்வை ரோட்ராக்ட் கிளப் ஆஃப் நடத்தியது. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. இந்தநிகழ்வில், கீர்த்தி விவேக் மற்றும் கிஷோர் பாபு, வரலட்சுமி, நேஹா நிக்சன், அர்ஜுன், ஷஃபியுல்லா, கிஷோர், சஞ்சுலா, ஜெய்சீலன் மற்றும்தங்கபாண்டியன் உள்ளிட்டோர் ஏற்பாட்டுக் குழுவில் இருந்தனர்.