பணி நீக்கம் செய்வதை கண்டித்து, கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதை கண்டித்து, இன்று காலை மேற்கு மண்டல சுகாதார அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.


கோவை:கோவை மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், இன்று காலை மேற்கு மண்டல சுகாதார அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.



கோவை மாநகராட்சி பணி புரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 7 பேரை பணியில் இருந்து நீக்கிய, சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளரை கண்டித்து, இன்று கோவை மேற்கு மண்டல அலுவலகம் முன்புதூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 



இது குறித்து பேசிய தூய்மை பணியாளர் ஒருவர்: "கடந்த ஐந்தாண்டு காலம் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த நிலையில், இன்றைக்கு பணிபுரிவதற்கு ஆட்கள் நிறைய இருப்பதால், உங்களுக்குஇங்கு வேலை இல்லை என்று மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளரும், சுகாதார மேற்பார்வையாளரும் தெரிவித்துள்ளனர். 

வேலையில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ள இந்த 7 துப்புறவு பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்ககோரி இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், பணி நீக்கம் செய்யப்பட்டபணியாளர்களின் குடும்பங்களையும் கருத்தில் கொண்டு இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும்", என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...